Apr 1, 2026
Thisaigal NewsYouTube
உடல் ஊனமுற்றவர்கள் இருவர் மீட்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

உடல் ஊனமுற்றவர்கள் இருவர் மீட்கப்பட்டனர்

Share:

ஜோகூர்பாரு,டிச. 23-


சீன நாட்டைச் சேர்ந்த இரண்டு உடல் ஊனமுற்றவர்களை பிச்சை எடுக்க வைத்து, மனித கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரு நபர்களை போலீசார் கைது செய்த வேளையில் பிச்சை எடுத்த இரண்டு மாற்றுத்திறனாளிகளையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

நேற்று இரவு 10.50 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட Ops Pintas Mega Tip சோதனை நடவடிக்கையின் மூலம் ஜோகூர்பாரு, ஸ்கூடாய், துன் அமினா, தாமான் உங்கு, ஜாலான் பெர்காசா ஐந்தில் 67 வயது உள்ளூரைச் சேர்ந்த ஒரு நபரை போலீசார் கைது செய்ததாக ஜோகூர்பாரு மாவட்ட போலீஸ் தலைவர் பல்வீர் சிங் மஹிந்தர் சிங் தெரிவித்தார்.

அந்த நபர் கொடுத்த தகவலைத் தொடர்ந்த மேலும் ஒரு நபர் கைது செய்யப்பட்டதுடன், ஸ்கூடாய், தாமான் உங்கு துன் அமினா, ஜாலான் தெமங்கோங் மூன்றில் சீன நாட்டைச்சேர்ந்த உடல் ஊனமற்றவர்களான 39 வயது பெண்ணையும், 36 வயது ஓர் ஆடவரையும் போலீசார் மீட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்