Jun 15, 2026
Thisaigal NewsYouTube
வழிப்பாட்டுத் தலங்களில் அவதூறுகள் பேச வேண்டாம்
தற்போதைய செய்திகள்

வழிப்பாட்டுத் தலங்களில் அவதூறுகள் பேச வேண்டாம்

Share:

மசூதி மற்றும் ஏனைய வழிப்பாட்டுத் தலங்களில் தனிப்பட்ட மனிதர் மீதான தாக்குதல்கள் மற்றும் அரசியல் பிரசங்கங்கள் பேசக்கூடாது என்று மாமன்னர் சுல்தான் அப்துல்லா மீண்டும் நினைவூட்டினார். மசூதிகள் தூய்மையான இறை சிந்தனையால் நிரம்பி இருக்க வேண்டிய ஒரு புனித தலம் என்பதால் அங்கு அவதூறுகள் பேச வேண்டாம் என மாமன்னர் வலியுறுத்தினார். மசூதிகளின் காப்பாளர்கள் மசூதியில் எந்த வகையான சொற்பொழிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை தீவிரமாக கண்கானிக்க வேண்டும் மாமன்னர் கேட்டுக் கொண்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்