May 1, 2026
Thisaigal NewsYouTube
வழிப்பாட்டுத் தலங்களில் அவதூறுகள் பேச வேண்டாம்
தற்போதைய செய்திகள்

வழிப்பாட்டுத் தலங்களில் அவதூறுகள் பேச வேண்டாம்

Share:

மசூதி மற்றும் ஏனைய வழிப்பாட்டுத் தலங்களில் தனிப்பட்ட மனிதர் மீதான தாக்குதல்கள் மற்றும் அரசியல் பிரசங்கங்கள் பேசக்கூடாது என்று மாமன்னர் சுல்தான் அப்துல்லா மீண்டும் நினைவூட்டினார். மசூதிகள் தூய்மையான இறை சிந்தனையால் நிரம்பி இருக்க வேண்டிய ஒரு புனித தலம் என்பதால் அங்கு அவதூறுகள் பேச வேண்டாம் என மாமன்னர் வலியுறுத்தினார். மசூதிகளின் காப்பாளர்கள் மசூதியில் எந்த வகையான சொற்பொழிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை தீவிரமாக கண்கானிக்க வேண்டும் மாமன்னர் கேட்டுக் கொண்டார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி