Mar 11, 2026
Thisaigal NewsYouTube
வழிப்பாட்டுத் தலங்களில் அவதூறுகள் பேச வேண்டாம்
தற்போதைய செய்திகள்

வழிப்பாட்டுத் தலங்களில் அவதூறுகள் பேச வேண்டாம்

Share:

மசூதி மற்றும் ஏனைய வழிப்பாட்டுத் தலங்களில் தனிப்பட்ட மனிதர் மீதான தாக்குதல்கள் மற்றும் அரசியல் பிரசங்கங்கள் பேசக்கூடாது என்று மாமன்னர் சுல்தான் அப்துல்லா மீண்டும் நினைவூட்டினார். மசூதிகள் தூய்மையான இறை சிந்தனையால் நிரம்பி இருக்க வேண்டிய ஒரு புனித தலம் என்பதால் அங்கு அவதூறுகள் பேச வேண்டாம் என மாமன்னர் வலியுறுத்தினார். மசூதிகளின் காப்பாளர்கள் மசூதியில் எந்த வகையான சொற்பொழிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை தீவிரமாக கண்கானிக்க வேண்டும் மாமன்னர் கேட்டுக் கொண்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து