மசூதி மற்றும் ஏனைய வழிப்பாட்டுத் தலங்களில் தனிப்பட்ட மனிதர் மீதான தாக்குதல்கள் மற்றும் அரசியல் பிரசங்கங்கள் பேசக்கூடாது என்று மாமன்னர் சுல்தான் அப்துல்லா மீண்டும் நினைவூட்டினார். மசூதிகள் தூய்மையான இறை சிந்தனையால் நிரம்பி இருக்க வேண்டிய ஒரு புனித தலம் என்பதால் அங்கு அவதூறுகள் பேச வேண்டாம் என மாமன்னர் வலியுறுத்தினார். மசூதிகளின் காப்பாளர்கள் மசூதியில் எந்த வகையான சொற்பொழிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை தீவிரமாக கண்கானிக்க வேண்டும் மாமன்னர் கேட்டுக் கொண்டார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


