May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

விபத்தில் சிக்கியவருக்கு ஐஜிபி உதவி நல்கினார்

Share:

ஜன. 16-

கோலாலம்பூர் – சிரம்பான் நெடுஞ்சாலையில் இன்று காலையில் விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளோட்டி ஒருவருக்கு, அவ்வழியை கடந்த போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் உதவி நல்கினார்.

மாதாந்திர பேரணியில் கலந்து கொள்வதற்காக தமது வீட்டிலிருந்து புக்கிட் அமானை நோக்கி சென்று ஐஜிபி சென்று கொண்டிருந்த போது காலை 7.37 மணியளவில் இந்த இந்த விபத்து நிகழ்ந்தது.

ரஸாருடினை ஏற்றி வந்த வாகனம், விபத்து நடந்த இடத்திலிருந்து சில மீட்டர் தூரத்தில் நின்று கொண்டிருந்த நிலையில் ஐஜிபி தனது வாகனத்தை விட்டு இறங்கி, சக போலீஸ்காரர்களின் உதவியுடன் காயமுற்ற மோட்டார் சைக்கிளோட்டிக்கு உதவினார்.

விபத்தினால் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்த நிலையில் அதனை முறைப்படுத்துவதிலும் ஐஜிபி உதவிக் கரம் நீட்டியதை அந்த நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராவின் மூலம் தெரியவந்துள்ளது.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்