Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

விபத்தில் சிக்கியவருக்கு ஐஜிபி உதவி நல்கினார்

Share:

ஜன. 16-

கோலாலம்பூர் – சிரம்பான் நெடுஞ்சாலையில் இன்று காலையில் விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளோட்டி ஒருவருக்கு, அவ்வழியை கடந்த போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் உதவி நல்கினார்.

மாதாந்திர பேரணியில் கலந்து கொள்வதற்காக தமது வீட்டிலிருந்து புக்கிட் அமானை நோக்கி சென்று ஐஜிபி சென்று கொண்டிருந்த போது காலை 7.37 மணியளவில் இந்த இந்த விபத்து நிகழ்ந்தது.

ரஸாருடினை ஏற்றி வந்த வாகனம், விபத்து நடந்த இடத்திலிருந்து சில மீட்டர் தூரத்தில் நின்று கொண்டிருந்த நிலையில் ஐஜிபி தனது வாகனத்தை விட்டு இறங்கி, சக போலீஸ்காரர்களின் உதவியுடன் காயமுற்ற மோட்டார் சைக்கிளோட்டிக்கு உதவினார்.

விபத்தினால் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்த நிலையில் அதனை முறைப்படுத்துவதிலும் ஐஜிபி உதவிக் கரம் நீட்டியதை அந்த நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராவின் மூலம் தெரியவந்துள்ளது.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்