நாய்க்குத் தீயிடப்பட்டு, சித்ரவதைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் காணொளி தொடர்பில், போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த திங்கட்கிழமை, ஸ்கூடாய், தாமான் இம்பியான் ஃமாஸ் சில் நடந்ததாகக் கூறப்படும் இச்சம்பவம் தொடர்பாக புகார் ஒன்றை போலீசார் பெற்றுள்ளதாக வட ஜொகூர் பாரு மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் ஃபாரிஸ் அம்மார் அப்துல்லா தெரிவித்தார்.
இந்த மனிதாபிமானமற்ற, அராஜக செயலைப் புரிந்த நபர் குறித்து விசாரணை செய்யப்பட்டுவருவதாகவும், குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று ஃபாரிஸ் அம்மார் குறிப்பிட்டார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை


