நாய்க்குத் தீயிடப்பட்டு, சித்ரவதைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் காணொளி தொடர்பில், போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த திங்கட்கிழமை, ஸ்கூடாய், தாமான் இம்பியான் ஃமாஸ் சில் நடந்ததாகக் கூறப்படும் இச்சம்பவம் தொடர்பாக புகார் ஒன்றை போலீசார் பெற்றுள்ளதாக வட ஜொகூர் பாரு மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் ஃபாரிஸ் அம்மார் அப்துல்லா தெரிவித்தார்.
இந்த மனிதாபிமானமற்ற, அராஜக செயலைப் புரிந்த நபர் குறித்து விசாரணை செய்யப்பட்டுவருவதாகவும், குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று ஃபாரிஸ் அம்மார் குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


