Jan 18, 2026
Thisaigal NewsYouTube
நாய்க்குத் தீயிடப்பட்டச் சம்பவம், போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

நாய்க்குத் தீயிடப்பட்டச் சம்பவம், போலீஸ் விசாரணை

Share:

நாய்க்குத் தீயிடப்பட்டு, சித்ரவதைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் காணொளி தொடர்பில், போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த திங்கட்கிழமை, ஸ்கூடாய், தாமான் இம்பியான் ஃமாஸ் சில் நடந்ததாகக் கூறப்படும் இச்சம்பவம் தொடர்பாக புகார் ஒன்றை போலீசார் பெற்றுள்ளதாக வட ஜொகூர் பாரு மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் ஃபாரிஸ் அம்மார் அப்துல்லா தெரிவித்தார்.

இந்த மனிதாபிமானமற்ற, அராஜக செயலைப் புரிந்த நபர் குறித்து விசாரணை செய்யப்பட்டுவருவதாகவும், குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று ஃபாரிஸ் அம்மார் குறிப்பிட்டார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!