Dec 4, 2025
Thisaigal NewsYouTube
செம்பனை எண்ணெய் டெங்கர் தீப்பற்றிக் கொண்டது
தற்போதைய செய்திகள்

செம்பனை எண்ணெய் டெங்கர் தீப்பற்றிக் கொண்டது

Share:

சிரம்பான், ஆகஸ்ட்.21-

செம்பனை எண்ணெயை ஏற்றிக் கொண்டுச் சென்ற டெங்கர் லோரி ஒன்று திடீரென்று தீப்பற்றிக் கொண்டது. இந்தச் சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 259 ஆவது கிலோமீட்டரில் சிரம்பான் அருகில் நிகழ்ந்தது.

இந்தத் தீ விபத்தில் உயிருடற் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்ற போதிலும் நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தீயணைப்பு வீரர்களைக் கொண்டு தீ முழு வீச்சில் அணைக்கப்பட்ட போதிலும் லோரி 60 விழுக்காடு சேதமுற்றது.

Related News

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது

துப்பாக்கி வைத்திருந்ததாக இந்தியப் பிரஜை மீது குற்றச்சாட்டு

துப்பாக்கி வைத்திருந்ததாக இந்தியப் பிரஜை மீது குற்றச்சாட்டு

பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு