Aug 2, 2026
Thisaigal NewsYouTube
இம்மாதம் தொடங்குகிறது வட கிழக்குப் பருவமழை
தற்போதைய செய்திகள்

இம்மாதம் தொடங்குகிறது வட கிழக்குப் பருவமழை

Share:

புத்ராஜெயா,அக்டோபர் 09-

வடகிழக்குப் பருவமழை அடுத்த மாதம் தொடங்கும் என்று ஆருடம் கூறப்பட்ட வேளையில் அது ஒரு வாரத்திற்கு முன்னதாகவே இம்மாதம் இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

வட கிழக்குப் பருவமழையினால் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது. அதனை எதிர்கொள்வதற்கு தயாராகும்படி சம்பந்தப்பட்ட அரசாங்க ஏஜென்சிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக ஜாஹிட் குறிப்பிட்டார்.

வெள்ளப்பேரிடமை எதிர்கொள்வதற்கு மாநில மற்றும் மாவட்ட அளவிலான வெள்ளப் பேரிடர் நிர்வாகக்குழுவுடன் மத்திய அரசாங்கம் ஒத்துழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு