May 25, 2026
Thisaigal NewsYouTube
இம்மாதம் தொடங்குகிறது வட கிழக்குப் பருவமழை
தற்போதைய செய்திகள்

இம்மாதம் தொடங்குகிறது வட கிழக்குப் பருவமழை

Share:

புத்ராஜெயா,அக்டோபர் 09-

வடகிழக்குப் பருவமழை அடுத்த மாதம் தொடங்கும் என்று ஆருடம் கூறப்பட்ட வேளையில் அது ஒரு வாரத்திற்கு முன்னதாகவே இம்மாதம் இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

வட கிழக்குப் பருவமழையினால் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது. அதனை எதிர்கொள்வதற்கு தயாராகும்படி சம்பந்தப்பட்ட அரசாங்க ஏஜென்சிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக ஜாஹிட் குறிப்பிட்டார்.

வெள்ளப்பேரிடமை எதிர்கொள்வதற்கு மாநில மற்றும் மாவட்ட அளவிலான வெள்ளப் பேரிடர் நிர்வாகக்குழுவுடன் மத்திய அரசாங்கம் ஒத்துழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி