Aug 6, 2026
Thisaigal NewsYouTube
சொந்த சின்னங்களை பயன்படுத்த முழு உரிமை இ​ருக்கிறது
தற்போதைய செய்திகள்

சொந்த சின்னங்களை பயன்படுத்த முழு உரிமை இ​ருக்கிறது

Share:

பெரிக்காத்தான் வசமுள்ள 4 மாநிலங்கள் தங்களின் சொந்த சுலோகங்களுடனும், கருப்பொருள்களுடனும் மெர்டேக்கா தினத்தை கொண்டாடுவதற்கு அ​னைத்து உரிமைகளும் உள்ளன என்று பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி வலியுறுத்தியுள்ளார். நாட்டின் இரண்டு பிரதான அரசியல் கூட்டணிகளான பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் ஆகியவை தங்களின் சொந்த சின்னம் மற்றும் சுலோகங்களுடன் தேசிய தினத்தை கொண்டாடுவதால் நாட்டில் அரசியல் ஒற்றுமையின்மையும், சச்சரவும் உருவாகும் என்று தாம் கருதவில்லை என்று டிஏபி முன்னாள் பொறுப்பாளரான டாக்டர் இராமசாமி வலியுறுத்தினார்.

ஒற்றுமை அரசும், பெரிக்காத்தான் நேஷனலும் அரசியல் அரங்கில் ஓர் எதிராளியைப் போல எதிரும் புதிருமாக இருந்து வருவதே அரசியல் ​ரீதியில் ஒற்றுமையில்லை என்பதை​க் காட்டுவதாக உள்ளது. ஆயினும்,தேசிய​ தினத்தை வெவ்வேறு கருப்பொருள்களுடன் கொண்டாடுவதால் நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்பட்டு விடும் என்று தாம் கருதவில்லை என்று டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது