Aug 11, 2026
Thisaigal NewsYouTube
காரோட்டி கருகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

காரோட்டி கருகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்

Share:

பெண்டாங், ஏப்ரல்.19

சாலைத் தடுப்பை மோதிய பின்னர் கார் ஒன்று, தீப்பிடித்துக் கொண்டதில் அதன் ஓட்டுநர், தப்பிக்க இயலாமல் கருகி மாண்டார்.

இச்சம்பவம் நேற்று முன்னிரவு 11.30 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 65.3 ஆவது கிலோ மீட்டரில் கெடா , பெண்டாங் அருகில் நிகழ்ந்தது.

கார், தலைக் குப்புறக் கவிழ்ந்து, தீப்பிடிப்பதற்கு முன்பு, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்பை மோதியுள்ளதாக குவார் செம்பெடாக் தீயணைப்பு, மீட்பு நிலையத் தலைவர் முகமட் ஹப்பிஸாம் அப்துல் ரசிட் தெரிவித்தார்.

காரில் ஒருவர் மட்டுமே இருந்துள்ளார். இடிபாட்டிலிருந்து கருகிய உடலை மீட்கும் பணி பின்னிரவு 12.40 மணியளவில் முடிவடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி