கடந்த பிப்ரவரி மாதம், உடன் இருந்த கைதியைக் கொன்றதற்காக, 34 வயதுடைய முகமட் ஃபஹ்ருர் ராட்ஸி சாஹத் என்ற கைதி இன்று மலாக்கா, ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி, பிற்பகல் 2.15 மணியளவில் சுங்கை ஊடாங் சிறைச்சாலையில், பைடி அத்மோக் சுகர் என்ற ஓர் இந்தோனேசிய கைதியை, கொலை செய்ததாக முகமட் ஃபஹ்ருர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டால் மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த ஆடவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


