வரும் சட்டமன்றத் தேர்தலில் மஇகாவும், மசீச.வும் போட்டியிடவில்லை என்ற போதிலும் சிலாங்கூர் மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் வெற்றியை உறுதி செய்வதற்கு அவ்விரு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்று சிலாங்வர் மந்திரி புசார் அமிருடின் ஷாரி கேட்டுக்கொண்டார்.
சட்டமன்றத் தேர்தலில் உறுப்புக்கட்சிகள் அனைத்தும் வெற்றியை நோக்கி பயணிக்க ஒருமைப்பாட்டு உணர்வு அவசியமாகும். அந்த வகையில் மஇகாவும், மசீச.வும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட களம் இறங்க வேண்டும் என்று அமிருடின் வலியுறுத்தியுள்ளார்.

Related News

சீன மொழி நாளிதழின் தலைமை ஆசிரியர், துணை ஆசிரியரிடம் போலீஸ் விசாரணை

முன்னாள் தரைப்படைத் தளபதி மற்றும் அவரது மனைவி மீது நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு: முன்னாள் ஆயுதப்படைத் தளபதி மீது வெள்ளிக்கிழமை குற்றச்சாட்டு

அதிகப்படியான தேர்வுகள் குழந்தைகளை முன்கூட்டியே முதிர்ச்சியடையச் செய்கின்றன: சைஃபுடின் அப்துல்லா கவலை

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசக் கல்வி: பிரதமருக்கு ஆட்டிசம் சிறுவன் நெகிழ்ச்சியுடன் நன்றி

பினாங்கில் பள்ளிகளுக்கான நில வரி ஆண்டுக்கு 50 ரிங்கிட்


