ஜெலாஜா எசான் ரக்யாக் எனப்படும் அத்தியாவசியப் பொருட்களின் மலிவு விற்பனையை, சில சீரமைப்புகளுடன் தொடர்ந்து நடத்தத்துவதற்கு சிலாங்கூர் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த மலிவு விற்பனைத் திட்டத்தின் வாயிலாக விற்பனைக்கு வைக்கப்படும் பொருள்களின் எண்ணிக்கையும், அதன் வகைகளும் அதிகரிப்பது மட்டுமின்றி, இதன் மூலம் மக்கள் கூடுதல் பலனையும் பெற முடியும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


