ஜெலாஜா எசான் ரக்யாக் எனப்படும் அத்தியாவசியப் பொருட்களின் மலிவு விற்பனையை, சில சீரமைப்புகளுடன் தொடர்ந்து நடத்தத்துவதற்கு சிலாங்கூர் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த மலிவு விற்பனைத் திட்டத்தின் வாயிலாக விற்பனைக்கு வைக்கப்படும் பொருள்களின் எண்ணிக்கையும், அதன் வகைகளும் அதிகரிப்பது மட்டுமின்றி, இதன் மூலம் மக்கள் கூடுதல் பலனையும் பெற முடியும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

Related News

ருக்குன் நெகாரா சர்ச்சை: டோனி புவா மீது போலீஸ் விசாரணை

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்

பினாங்கு நகைக்கடையில் தங்க நகை திருட்டு: மர்ம நபர் ஓட்டம்


