ஜெலாஜா எசான் ரக்யாக் எனப்படும் அத்தியாவசியப் பொருட்களின் மலிவு விற்பனையை, சில சீரமைப்புகளுடன் தொடர்ந்து நடத்தத்துவதற்கு சிலாங்கூர் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த மலிவு விற்பனைத் திட்டத்தின் வாயிலாக விற்பனைக்கு வைக்கப்படும் பொருள்களின் எண்ணிக்கையும், அதன் வகைகளும் அதிகரிப்பது மட்டுமின்றி, இதன் மூலம் மக்கள் கூடுதல் பலனையும் பெற முடியும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


