பிரபல வழக்கறிஞர் முஹம்மட் ஷஃபீ அப்துல்லா, வருமான வரி வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய 94 லட்சத்து 10 ஆயிரம் வெள்ளி தொடர்பில், அந்த வாரியத்திற்கு எதிராக பதில் நடவடிக்கை எடுப்பதற்கு அனுமதி கேட்டு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் தோல்விக் கண்டார்.
வழக்கறிஞர் ஷஃபீயின் விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் நீதித் துறை ஆணையர் ரோஸ் மாவார் ரொஸைமி தள்ளுபடி செய்தார்.
நிலுவையிலுள்ள அந்த வருமான வரியை வழக்கறிஞர் ஷஃபீ செலுத்த வேண்டும் என்று கோரி அவருக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் சட்டத்துறை அலுவலகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையில் தீய நோக்கம் இருப்பதாக கண்டறிய முடியவில்லை என்று ரோஸ் மாவார் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


