பிரபல வழக்கறிஞர் முஹம்மட் ஷஃபீ அப்துல்லா, வருமான வரி வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய 94 லட்சத்து 10 ஆயிரம் வெள்ளி தொடர்பில், அந்த வாரியத்திற்கு எதிராக பதில் நடவடிக்கை எடுப்பதற்கு அனுமதி கேட்டு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் தோல்விக் கண்டார்.
வழக்கறிஞர் ஷஃபீயின் விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் நீதித் துறை ஆணையர் ரோஸ் மாவார் ரொஸைமி தள்ளுபடி செய்தார்.
நிலுவையிலுள்ள அந்த வருமான வரியை வழக்கறிஞர் ஷஃபீ செலுத்த வேண்டும் என்று கோரி அவருக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் சட்டத்துறை அலுவலகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையில் தீய நோக்கம் இருப்பதாக கண்டறிய முடியவில்லை என்று ரோஸ் மாவார் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


