Mar 21, 2026
Thisaigal NewsYouTube
மதுபோதையில் ஐந்து வாகனங்களை மோதித் தள்ளினார்
தற்போதைய செய்திகள்

மதுபோதையில் ஐந்து வாகனங்களை மோதித் தள்ளினார்

Share:

மலாக்கா, செப்டம்பர்.25-

மதுபோதையில் இருந்து இருக்கலாம் என்று நம்பப்படும் Four Whell Drive வாகனமோட்டி ஒருவர், சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் வாகனத்தை நிறுத்தும் போது மற்ற ஐந்து வாகனங்களை மோதித் தள்ளி சேதம் விளைவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் மலாக்கா, செங், லெபோ ஏஎம்ஜே, சமிக்ஞை விளக்குப் பகுதியில் நிகழ்ந்தது. Mitsubishi Triton ரகத்தைச் சேர்ந்த அந்த பிக்கப் வாகனம், பண்டார் மலாக்காவில் இருந்து வந்து கொண்டிருந்த போது, வேகக் கட்டுஒபாட்டை இழந்து இருக்கலாம் என்று பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிரிஸ்டப்பர் பாதிட் தெரிவித்தார்.

இரண்டு BMW கார்கள், ஒரு பெரோடுவா அஸியா கார், மற்றொரு மைவி கார், ஒரு நிசான் அல்மேரா கார் ஆகியவை இந்த விபத்தில் சம்பந்தப்பட்டிருந்தன. இதில் அறுவர் காயம் அடைந்தனர். அனைவரும் மலாக்கா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று ஏசிபி கிரிஸ்டப்பர் பாதிட் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து