Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மதுபோதையில் ஐந்து வாகனங்களை மோதித் தள்ளினார்
தற்போதைய செய்திகள்

மதுபோதையில் ஐந்து வாகனங்களை மோதித் தள்ளினார்

Share:

மலாக்கா, செப்டம்பர்.25-

மதுபோதையில் இருந்து இருக்கலாம் என்று நம்பப்படும் Four Whell Drive வாகனமோட்டி ஒருவர், சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் வாகனத்தை நிறுத்தும் போது மற்ற ஐந்து வாகனங்களை மோதித் தள்ளி சேதம் விளைவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் மலாக்கா, செங், லெபோ ஏஎம்ஜே, சமிக்ஞை விளக்குப் பகுதியில் நிகழ்ந்தது. Mitsubishi Triton ரகத்தைச் சேர்ந்த அந்த பிக்கப் வாகனம், பண்டார் மலாக்காவில் இருந்து வந்து கொண்டிருந்த போது, வேகக் கட்டுஒபாட்டை இழந்து இருக்கலாம் என்று பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிரிஸ்டப்பர் பாதிட் தெரிவித்தார்.

இரண்டு BMW கார்கள், ஒரு பெரோடுவா அஸியா கார், மற்றொரு மைவி கார், ஒரு நிசான் அல்மேரா கார் ஆகியவை இந்த விபத்தில் சம்பந்தப்பட்டிருந்தன. இதில் அறுவர் காயம் அடைந்தனர். அனைவரும் மலாக்கா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று ஏசிபி கிரிஸ்டப்பர் பாதிட் குறிப்பிட்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்