Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மலேசியாவின் வெற்றியை டிரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார்
தற்போதைய செய்திகள்

மலேசியாவின் வெற்றியை டிரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.25-

கம்போடியாவிற்கும் தாய்லாந்துக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எளிதாக்குவதில் மலேசியா மேற்கொண்ட முயற்சியானது, மலேசியாவின் வெற்றியையும், ஆசியானின் வலிமையையும் நிரூபிக்கும் ஒரு முக்கியச் சாதனையாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அங்கீகரித்துள்ளார் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

பிராந்திய பிரச்னைகள் குறிப்பாக, கம்போடியா - தாய்லாந்து மோதல் தொடர்பாக தொலைபேசி உரையாடல் வழி விவாதித்த அமெரிக்க அதிபர், இவ்விவகாரத்தைச் சுட்டிக் காட்டியதாக டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

அதே வேளையில் ஆசியான் தலைவர் என்ற முறையில் மலேசியா, இந்த பிராந்திய அமைதியை உறுதிச் செய்வதில் தொடர்ந்து ஒரு முன்னோடிப் பங்களிப்பை வழங்கும் என்று டிரம்பிடம் தாம் உறுதி கூறியதாக டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்தார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்