May 16, 2026
Thisaigal NewsYouTube
நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் மிரட்டல் மின்னஞ்சல்கள் - அரசியல் பின்னணியை ஆராய்கிறது போலீஸ்
தற்போதைய செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் மிரட்டல் மின்னஞ்சல்கள் - அரசியல் பின்னணியை ஆராய்கிறது போலீஸ்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.17-

AI தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான ஆபாசக் காணொளிகளை வெளியிடப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு வந்த மின்னஞ்சல்கள் குறித்து தொடர்ந்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான இந்த அச்சுறுத்தல்களுக்குப் பின்னால் அரசியல் பின்னணியோ அல்லது பண மோசடிக் கும்பலோ இருக்கலாம் என தாங்கள் சந்தேகிப்பதாக, தேசிய காவல்துறைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

நவீன தொழில்நுட்பங்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சில தரப்பினர், இது போன்ற செயல்களில் ஈடுபடத் தொடங்கியிருப்பதாகவும், விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என்றும் காலிட் இஸ்மாயில் உறுதியளித்துள்ளார்.

Related News

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் /  சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் / சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து