May 26, 2026
Thisaigal NewsYouTube
பொது தற்காப்புப்படையில் முதல் நிலை விருதைப் பெற்றார் பாலகிருஷ்ணன்
தற்போதைய செய்திகள்

பொது தற்காப்புப்படையில் முதல் நிலை விருதைப் பெற்றார் பாலகிருஷ்ணன்

Share:

புத்ராஜெயா, நவ. 26-


பிரதமர் துறையின் கீழ் செயல்படும் கூட்டரசு பிரதேச பொது தற்காப்புப்படையில் கடந்த 33 ஆண்டு காலமாக சேவையாற்றி வரும் லெப்டிணன்ட் மூடா பாலகிருஷ்ணனுக்கு பிங்காட் செத்தியா பெர்தஹானாட்ன் அவாம் எனும் முதல் நிலை உயரிய விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை புத்ராஜெயா, மெனரா ஸ்ரீ விலாயா, டேவான் ஜபாத்தான் விலாயா பெர்செக்குத்துவான் மண்டபத்தில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான கூட்டரசுப்பிரதேச பொது தற்காப்பு படையினருக்கான கூட்டரசு விருதளிப்பு மற்றும் பாராட்டுப்பத்திரம் வழங்கும் விழாவில் லெப்டிணன்ட் மூடா பாலகிருஷ்ணனுக்கு முதல் நிலை உயரிய விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டார்.

பொது தற்காப்புப்படையில் அவர் வழங்கி வரும் சீரிய பங்களிப்புக்கான இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

Related News

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட்  வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு