Jul 1, 2026
Thisaigal NewsYouTube
கோலாமூடா, குபாங் பாசுவில் குடிநுழைவுத் துறை அதிரடி: 10 வெளிநாட்டவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

கோலாமூடா, குபாங் பாசுவில் குடிநுழைவுத் துறை அதிரடி: 10 வெளிநாட்டவர்கள் கைது

Share:

கெடா மாநிலத்தின் கோலாமூடா மற்றும் குபாங் பாசு மாவட்டங்களில் குடிநுழைவுத் துறை நடத்திய 'ஆறு ஓப்ஸ்' அதிரடிச் சோதனையில், இந்தியர்கள் உட்பட 10 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வாகனக் கழுவதல் , முடித்திருத்தகம் மற்றும் தங்கும் விடுதி உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், மியான்மார், இந்தியா, வங்காளதேசம், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த 7 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் பிடிபட்டனர். 18 முதல் 49 வயதுடைய இவர்கள், முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்ததற்காக குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் மேல் விசாரணைக்காக பாலிங், பெலாந்தே தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டதாக மாநில குடிநுழைவுத் துறை இயக்குநர் முகமாட் ரிட்சுவான் தெரிவித்தார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை