Apr 22, 2026
Thisaigal NewsYouTube
கோலாமூடா, குபாங் பாசுவில் குடிநுழைவுத் துறை அதிரடி: 10 வெளிநாட்டவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

கோலாமூடா, குபாங் பாசுவில் குடிநுழைவுத் துறை அதிரடி: 10 வெளிநாட்டவர்கள் கைது

Share:

கெடா மாநிலத்தின் கோலாமூடா மற்றும் குபாங் பாசு மாவட்டங்களில் குடிநுழைவுத் துறை நடத்திய 'ஆறு ஓப்ஸ்' அதிரடிச் சோதனையில், இந்தியர்கள் உட்பட 10 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வாகனக் கழுவதல் , முடித்திருத்தகம் மற்றும் தங்கும் விடுதி உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், மியான்மார், இந்தியா, வங்காளதேசம், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த 7 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் பிடிபட்டனர். 18 முதல் 49 வயதுடைய இவர்கள், முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்ததற்காக குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் மேல் விசாரணைக்காக பாலிங், பெலாந்தே தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டதாக மாநில குடிநுழைவுத் துறை இயக்குநர் முகமாட் ரிட்சுவான் தெரிவித்தார்.

Related News

பிரம்படித் தண்டனை அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது: கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு

பிரம்படித் தண்டனை அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது: கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு

சண்டக்கான் தீ விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்கு மாமன்னர் நிதியுதவி

சண்டக்கான் தீ விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்கு மாமன்னர் நிதியுதவி

விஷம் வைத்துக் கொல்லப்பட்ட 7 தெரு நாய்கள்: பிராணிகள்  ஆர்வலர்கள் கடும் கண்டனம்

விஷம் வைத்துக் கொல்லப்பட்ட 7 தெரு நாய்கள்: பிராணிகள் ஆர்வலர்கள் கடும் கண்டனம்

முத்ரா திட்டம்: இந்திய தொழில்முனைவோருக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பு – இந்திய வர்த்த சம்மேளனம் பாராட்டு

முத்ரா திட்டம்: இந்திய தொழில்முனைவோருக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பு – இந்திய வர்த்த சம்மேளனம் பாராட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டு சம்பவம், விசாரணையில் தாமதம் ஏன்   ? கோபிந்த் சிங் கேள்வி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டு சம்பவம், விசாரணையில் தாமதம் ஏன் ? கோபிந்த் சிங் கேள்வி

செபராங் பிறை உத்தாரா போலீஸ் இன்ஸ்பெக்டர் நீதிமன்றத்தில் மறுப்பு

செபராங் பிறை உத்தாரா போலீஸ் இன்ஸ்பெக்டர் நீதிமன்றத்தில் மறுப்பு