Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பெண்கள் முன்கூட்டியே வீட்டிற்குச் செல்வது பரிசீலிக்கப்படுகிறது

Share:

ஷா ஆலாம், பிப்.27-

புனித நோன்பு மாதம் தொடங்கவிருக்கும் வேளையில் நோன்பு மாதத்தில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள அரசாங்க ஊழியர்கள், வேலை நேரம் முடிவுறுதற்கு முன்னதாகவே வீட்டிற்கு புறப்படுவது குறித்து மாநில அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இது குறித்து மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் விரைவில் விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

எனினும் பெண் ஊழியர்களுக்கு வேலை நேர தளர்வு வழங்குவது குறித்து, இதுவரையில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

பெண்கள் முன்கூட்டியே வீட்டிற்குச் செல்வது பரிசீலிக்கப்படு... | Thisaigal News