Mar 21, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் 200 விழுக்காடு வரை நில வரி உயர்வு, மக்களுக்கு சுமையை ஏற்படுத்தலாம்
தற்போதைய செய்திகள்

பினாங்கில் 200 விழுக்காடு வரை நில வரி உயர்வு, மக்களுக்கு சுமையை ஏற்படுத்தலாம்

Share:

ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.20-

பினாங்கு மாநிலத்தில் அடுத்த ஆண்டு முதல் நில வரி 200 விழுக்காடு வரை உயர்த்துவதற்கு மாநில அரசு எடுத்துள்ள முடிவு மக்களுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தலாம் என்று மசீச. தெரிவித்துள்ளது.

நில வரியை 29 முதல் 200 விழுக்காடு வரை உயர்த்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவானது, பினாங்கில் உள்ள வீடுகள், விவசாய நிலங்கள், சமய வழிபாட்டுத் தளங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று லட்சத்து 70 ஆயிரம் நில உரிமையாளர்களுக்கு இது நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்று பினாங்கு மாநில மசீச தலைவர் டத்தோ டான் தெய்க் செங் தெரிவித்தார்.

நில வரி உயர்வு, கடந்த 31 ஆண்டு காலமாக உயர்த்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு வந்தது என்று பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவ் கூறினாலும், பினாங்கு மக்கள் பொருளாதார அழுத்தத்தை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில் நில உரியை உயர்த்துவது என்பது பொருத்தமற்றது என்று டத்தோ டான் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து