Aug 10, 2026
Thisaigal NewsYouTube
பேரரசரைச் சந்தித்தார் பிரதமர்
தற்போதைய செய்திகள்

பேரரசரைச் சந்தித்தார் பிரதமர்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.06-

இன்று காலை அரண்மனையில் பேரரசர் சுல்தான் இப்ராஹிம்மை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்தித்தார். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நேரமாக இருந்தாலும், இஸ்தானா நெகாராவில் உள்ள தனது அலுவலகத்தில் பேரரசர் அதிகாரப்பூர்வப் பணிகளை மேற்கொண்டதாக அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காலை 7 மணி முதலே, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமைச் சந்திப்பதற்கு முன்பு, மன்னர் அரண்மனையின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்தார் என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பு குறித்து மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி