Apr 1, 2026
Thisaigal NewsYouTube
பேரரசரைச் சந்தித்தார் பிரதமர்
தற்போதைய செய்திகள்

பேரரசரைச் சந்தித்தார் பிரதமர்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.06-

இன்று காலை அரண்மனையில் பேரரசர் சுல்தான் இப்ராஹிம்மை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்தித்தார். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நேரமாக இருந்தாலும், இஸ்தானா நெகாராவில் உள்ள தனது அலுவலகத்தில் பேரரசர் அதிகாரப்பூர்வப் பணிகளை மேற்கொண்டதாக அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காலை 7 மணி முதலே, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமைச் சந்திப்பதற்கு முன்பு, மன்னர் அரண்மனையின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்தார் என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பு குறித்து மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்