May 28, 2026
Thisaigal NewsYouTube
பேரரசரைச் சந்தித்தார் பிரதமர்
தற்போதைய செய்திகள்

பேரரசரைச் சந்தித்தார் பிரதமர்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.06-

இன்று காலை அரண்மனையில் பேரரசர் சுல்தான் இப்ராஹிம்மை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்தித்தார். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நேரமாக இருந்தாலும், இஸ்தானா நெகாராவில் உள்ள தனது அலுவலகத்தில் பேரரசர் அதிகாரப்பூர்வப் பணிகளை மேற்கொண்டதாக அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காலை 7 மணி முதலே, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமைச் சந்திப்பதற்கு முன்பு, மன்னர் அரண்மனையின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்தார் என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பு குறித்து மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்