Mar 24, 2026
Thisaigal NewsYouTube
பாலஸ்தீனர் ஆதரவு பேரணி: 2 ஆயிரம் பேர் திண்டனர்
தற்போதைய செய்திகள்

பாலஸ்தீனர் ஆதரவு பேரணி: 2 ஆயிரம் பேர் திண்டனர்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.09-

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று மாலையில் கோலாலம்பூர் மாநகரில் நடைபெற்ற பேரணியில் இரவு 7 மணி வரையில் சுமார் 2 ஆயிரம் பேர் திரண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேரணி மாலை 5.30 மணிக்குத் தொடங்கியது. மஸ்ஜிட் நெகாரா, மஸ்ஜிட் ஜமேக் சுல்தான் அப்துல் சமாட் மற்றும் சோகோ பேரங்காடி ஆகிய பகுதியிலிருந்து, டத்தாரான் மெர்டேக்காவை நோக்கிப் பேரணி தொடங்கியது.

பாலஸ்தீனத்திற்கு விடுதலைக் கோரி பல்வேறு சுலோக அட்டைகள் மற்றும் பதாகைகளை ஏந்திய வண்ணம் மக்கள் ஊர்வலமாகச் சென்றனர்.

Related News

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு