Mar 26, 2026
Thisaigal NewsYouTube
அப்பீல் நீதிமன்றப் பணிகளை டத்தோ ஸாபாரியா மேற்கொள்வார்
தற்போதைய செய்திகள்

அப்பீல் நீதிமன்றப் பணிகளை டத்தோ ஸாபாரியா மேற்கொள்வார்

Share:

புத்ராஜெயா, ஜூலை.04-

புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றத் தலைவர் டான் ஶ்ரீ அபாங் இஸ்கண்டார் அபாங் ஹாஷிம், நேற்று பணி ஓய்வுப் பெற்றார். தற்போது அப்பீல் நீதிமன்றத் தலைவர் பதவி காலியாக இருக்கும் பட்சத்தில் அந்தப் பதவி நிரப்படும் வரை கூட்டரசு நீதிமன்ற முதிர்நிலை நீதிபதி டத்தோ ஸாபாரியா முகமட் யூசோஃப், அப்பீல் நீதிமன்றத் தலைவர் பணிகளைக் கவனித்து வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டின் தலைமை நீதிபதிக்கான பொறுப்புகளை கவனித்து வரும் மலாயா தலைமை நீதிபதி டான் ஶ்ரீ ஹஸ்னா முகமட் ஹாஷிம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு