Dec 2, 2025
Thisaigal NewsYouTube
கைரிக்கு போட்டியிடும் வாய்ப்பை வழங்கினார் முகைதீன்
தற்போதைய செய்திகள்

கைரிக்கு போட்டியிடும் வாய்ப்பை வழங்கினார் முகைதீன்

Share:

அம்னோ முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான கைரி ஜமாலுடின் , தமது தலைமையிலான பெர்சத்து கட்சியில் இணைவாரேயானால் வரும் சட்டமன்றத் தேர்தலில் பெர்சத்து கட்சி சின்னத்தில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் நிபந்தனையுடன் கூடிய அழைப்பை விடுத்துள்ளார்.
பெர்சத்து கட்சியில் ஓர் உறுப்பினராக கைரி ஜமாலுடின் இணைந்தால் மட்டுமே போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்று முன்னாள் பிரதமருமான முகைதீன் நிபந்தனை விதித்துள்ளதாக பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் ரசாலி இட்ரீஸ் தெரிவித்துள்ளார்.
கைரி தமது உறுப்பினர் விண்ணப்பத்தை முதலில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பிறகு அவர் எந்தத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை கட்சியின் தலைமை மட்டுமே நிர்ணயிக்க முடியும் என்றும் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக ரசாலி இட்ரீஸ் குறிப்பிட்டார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்