Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மலாக்காவிற்கு வருகை தரும் ஆண்டு 2.0
தற்போதைய செய்திகள்

மலாக்காவிற்கு வருகை தரும் ஆண்டு 2.0

Share:

மலாக்கா, செப்டம்பர்.28-

மலாக்கா மாநிலம் சுற்றுலாத்துறையில் புதிய உச்சத்தைத் தொடத் தயாராகிறது! இந்த ஆண்டு இறுதியில் 'மலாக்காவிற்கு வருகை தரும் ஆண்டு 2.0' திட்டம் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இந்த முறை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், 800-க்கும் மேற்பட்ட புதிய சுற்றுலா அம்சங்களுடன், அதிகப் போட்டித்தன்மை கொண்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என மலாக்கா மாநில முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ அப்துல் ரவுஃப் யுசோ தெரிவித்தார். இது உள்நாட்டுப் பயணிகள் மட்டும் இன்றி வெளிநாட்டுப் பயணிகளுக்கும் ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குவதுடன், 2026 ஆம் ஆண்டுக்கான மலாக்காவின் சுற்றுலா இலக்கை எட்டவும் உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்