Apr 1, 2026
Thisaigal NewsYouTube
லோரி ஓட்டுநர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி மரணம்
தற்போதைய செய்திகள்

லோரி ஓட்டுநர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி மரணம்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.07-

கட்டுமானத் தளத்தில் லோரியிலிருந்து மண்ணைக் கொட்டிய பின்னர், நிலைத்தன்மை இழந்து கவிழ்ந்த லோரியின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி அதன் ஓட்டுநர் மரணமுற்றார்.

இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 2 மணியளவில் உலு சிலாங்கூவர், அந்தாரா காபி என்ற இடத்தில் நிகழ்ந்தது. லோரியிலிருந்து மண் கொட்டப்பட்ட பிறகு, அதன் உடலமைப்பின், ஜேக் இறங்கி கொண்டு இருந்த வேளையில் லோரி சாய்வுற்றதாக உலு சிலாங்கூர் மாவடட் போலீஸ் துணைத் தலைவர் டிஎஸ்பி முகமட் அஸ்ரி முகமட் யூனுஸ் தெரிவித்தார்.

கவிழும் லோரியிலிருந்து தப்பிப்பதற்கு மின்னல் வேகத்தில் எகிறி குதித்த 36 வயதுடைய அதன் ஓட்டுநர், பத்து டன் எடை கொண்ட லோரியின் அடியில் சிக்கி உயிரிழந்ததாக டிஎஸ்பி முகமட் அஸ்ரி குறிப்பிட்டார்.

லோரி ஓட்டுநரின் உடலை மீட்பதற்கு போலீசார், தீயணைப்பு, மீட்புப் படையினரின் உதவியை நாடியதாக அவர் கூறினார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்