May 18, 2026
Thisaigal NewsYouTube
கணவர் மாண்டார், மனைவி இரு பிள்ளைகள் படுகாயம்
தற்போதைய செய்திகள்

கணவர் மாண்டார், மனைவி இரு பிள்ளைகள் படுகாயம்

Share:

கப்பாளா பாத்தாஸ், ஜூன்.27-

கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் காரைச் செலுத்திய கணவர் மரணம் அடைந்த வேளையில் மனைவி மற்றும் இரு பிள்ளைகள் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு 7.53 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 127.8 ஆவது கிலோமீட்டரில் கப்பாளா பாத்தாஸ் அருகில் நிகழ்ந்தது.

இதில் 33 வயது வான் ஷாமிலுடின் வான் ராட்ஸி என்பவரே கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக அடையாளம் கூறப்பட்டது. அவரின் 31 வயது மனைவி மற்றும் 6, 8 வயதுடைய இரு பிள்ளைகள் கடும் காயங்களுக்கு ஆளானதாக தீயணைப்பு மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

Related News

மாணவிகளை எட்டிப் பார்த்த தலைமை ஆசிரியரின் கணவர் கைது

மாணவிகளை எட்டிப் பார்த்த தலைமை ஆசிரியரின் கணவர் கைது

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது