பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை ஞாயிற்றுக்கிழமை மலேசிய அறிவியல் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவிருக்கம் நிகழ்ச்சியில் பினாங்கு மக்கள் தம்மை சந்திக்கலாம் என்று பிரத்தியேக அழைப்பை விடுத்துள்ளார்.
தம்முடனான இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவிரும்புகின்றனர்கள் www.temuanwar.com என்ற அகப்பக்கத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு டத்தோஸ்ரீ அன்வார் தமது முகநூலில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த சந்திப்பு பிற்பகல் 3 மணியளவில் அப்பல்கலைக்கழகத்தின் டேவான் துங்கு சேட் புத்ரா யு.எஸ்.எம். மண்டபத்தில் நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்


