Mar 19, 2026
Thisaigal NewsYouTube
கெடாவில் 91 சிறுமிகள் பாலியல் வன்முறை வழக்குகளும் 'இருவர் சம்மதத்துடன்' நடந்தவை!
தற்போதைய செய்திகள்

கெடாவில் 91 சிறுமிகள் பாலியல் வன்முறை வழக்குகளும் 'இருவர் சம்மதத்துடன்' நடந்தவை!

Share:

அலோர் ஸ்டார், அக்டோபர்.27-

கெடா மாநிலத்தில் சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்முறை வழக்குகளில் பெரும்பாலானவை இருவரின் சம்மதத்துடன் நடந்தவை என்று அம்மாநில போலீஸ் தெரிவித்துள்ளது.

இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையில், மாநிலம் முழுவதும் மொத்தம் 100 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளதாக கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அட்ஸ்லி அபு ஷா தெரிவித்துள்ளார்.

அவற்றில் 91 வழக்குகளில், இருவரின் சம்மதத்திலேயே ஏற்பட்ட உறவுகள் என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நடத்தை மற்றும் உறவுகளை கண்காணிக்க வேண்டிய அவசியத்தில் இருப்பதாகவும் அட்ஸ்லி அபு கவலை தெரிவித்துள்ளார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை