Jul 1, 2026
Thisaigal NewsYouTube
கெடாவில் 91 சிறுமிகள் பாலியல் வன்முறை வழக்குகளும் 'இருவர் சம்மதத்துடன்' நடந்தவை!
தற்போதைய செய்திகள்

கெடாவில் 91 சிறுமிகள் பாலியல் வன்முறை வழக்குகளும் 'இருவர் சம்மதத்துடன்' நடந்தவை!

Share:

அலோர் ஸ்டார், அக்டோபர்.27-

கெடா மாநிலத்தில் சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்முறை வழக்குகளில் பெரும்பாலானவை இருவரின் சம்மதத்துடன் நடந்தவை என்று அம்மாநில போலீஸ் தெரிவித்துள்ளது.

இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையில், மாநிலம் முழுவதும் மொத்தம் 100 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளதாக கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அட்ஸ்லி அபு ஷா தெரிவித்துள்ளார்.

அவற்றில் 91 வழக்குகளில், இருவரின் சம்மதத்திலேயே ஏற்பட்ட உறவுகள் என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நடத்தை மற்றும் உறவுகளை கண்காணிக்க வேண்டிய அவசியத்தில் இருப்பதாகவும் அட்ஸ்லி அபு கவலை தெரிவித்துள்ளார்.

Related News

பினாங்கு நிதி ஒதுக்கீடு: பிரதமர் அன்வாருக்கு லிம் குவான் எங் அவசரக் கோரிக்கை!

பினாங்கு நிதி ஒதுக்கீடு: பிரதமர் அன்வாருக்கு லிம் குவான் எங் அவசரக் கோரிக்கை!

தெருநாய்களுக்கு வீசப்படும் உணவு: பட்டர்வொர்த்தில் பொதுமக்களுக்குச் சுகாதாரச் சீர்கேடு!

தெருநாய்களுக்கு வீசப்படும் உணவு: பட்டர்வொர்த்தில் பொதுமக்களுக்குச் சுகாதாரச் சீர்கேடு!

பாஸ் மீது அதிருப்தி; பாக்காத்தான் ஹரப்பான் பக்கம் சாய்கிறதா பெர்சத்து ஆதரவு?

பாஸ் மீது அதிருப்தி; பாக்காத்தான் ஹரப்பான் பக்கம் சாய்கிறதா பெர்சத்து ஆதரவு?

எரிபொருள் மானியம் RM40 பில்லியனாக உயர்வு: கடத்தல்காரர்களைக் களமிறங்கிப் பிடிக்கும் மலேசிய அரசாங்கம்!

எரிபொருள் மானியம் RM40 பில்லியனாக உயர்வு: கடத்தல்காரர்களைக் களமிறங்கிப் பிடிக்கும் மலேசிய அரசாங்கம்!

தேசிய கல்வி அமைப்பில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களுக்கு அலட்சியம் தடையாக இருக்கக் கூடாது / அன்வார் எச்சரிக்கை

தேசிய கல்வி அமைப்பில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களுக்கு அலட்சியம் தடையாக இருக்கக் கூடாது / அன்வார் எச்சரிக்கை

தடுப்பு மையங்களுக்கு சுஹாகாம் உடனடி அணுகல் வழங்க ஆலோசனை

தடுப்பு மையங்களுக்கு சுஹாகாம் உடனடி அணுகல் வழங்க ஆலோசனை