Jun 15, 2026
Thisaigal NewsYouTube
அரச மன்னிப்புக்கு எதிர்ப்பு வலுக்கிறது
தற்போதைய செய்திகள்

அரச மன்னிப்புக்கு எதிர்ப்பு வலுக்கிறது

Share:

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக்கை விடுதலை செய்வது தொடர்பாக, கையெழுத்து வேட்டை ஒன்று தொடங்கப்பட்டுள்ள வேளையில், அவரை விடுவிக்ககூடாது என்று மற்றொரு கையெழுத்து வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் நஜீபிற்கு, மாமன்னர் அப்துல்லா அரச மன்னிப்பு வழங்க வேண்டுமென்று கோரி தொடங்கப்பட்டுள்ள கையெழுத்து வேட்டையில் இதுவரை 7 ஆயிரம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதே வேளையில், நஜீபிற்கு அரச மன்னிப்பு வழங்கக் கூடாது என்று கோரி தொடங்கப்பட்டுள்ள மற்றொரு கையெழுத்து வேட்டையில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்