May 25, 2026
Thisaigal NewsYouTube
தொழிற்பேட்டைப்பகுதியில் பழங்கால வெடிகுண்டு கண்டுபிடிப்பு
தற்போதைய செய்திகள்

தொழிற்பேட்டைப்பகுதியில் பழங்கால வெடிகுண்டு கண்டுபிடிப்பு

Share:

தம்பின்,அக்டோபர் 11-

நெகிரி செம்பிலான் Tampin, gemas, batu 3, Heveaboard Industrial Park தொழில்பேட்டையின் தொழிற்சாலை வளாகத்தில் பழங்கால வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Unexploded Ordnance வகையைச் சேர்ந்த அந்த வெடிகுண்டு கடந்த திங்கட்கிழமை காலை 8 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டதாக தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் அமிரிதீன் சரிமான்தெரிவித்தார்.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த Gemas- ஸை சேர்ந்த வெடிகுண்டு செயலிழப்பு போலீசார், அவ்விடத்தில் மூன்று பகுதிகளில் பாதுகாப்பு வளையங்கள் கட்டப்பட்டு, பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

35 செண்டிமீட்டர் நீளமுள்ள அந்தவெடிகுண்டு, காலை 11.45 மணியளவில் தம்பின் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் மூலம் பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டதாக அமிரிதீன் சரிமான் தெரிவித்தார்.

Related News

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு