Jul 30, 2026
Thisaigal NewsYouTube
பணி ஓய்வுப்பெற்ற ஆசிரியர்கள் வரவேற்கப்படுகின்றனர்
தற்போதைய செய்திகள்

பணி ஓய்வுப்பெற்ற ஆசிரியர்கள் வரவேற்கப்படுகின்றனர்

Share:

கோலாலம்பூர், ஜூலை 16-

ஆங்கில மொழியில் திறன்பெற்ற பணி ஓய்வுப்பெற்ற ஆசிரியர்கள், மீண்டும் கல்வி சேவைக்கு திரும்புவதை கல்வி அமைச்சு வரவேற்பதாக அதன் அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்தார்.

ஆர்வம் கொண்டுள்ள பணி ஓய்வுப்பெற்ற ஆசிரியர்கள் மீண்டும் கற்றல், கற்பித்தல் துறைக்கு திரும்புவதற்கு விருப்பம் கொண்டு இருப்பார்களேயானால் அவர்களை மீண்டும் எடுப்பதில் கல்வி அமைச்சு மகிழ்ச்சி கொள்வதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் பணி ஓய்வுப்பெற்ற ஆசிரியர்கள் குத்தகை அடிப்படையில் கல்விச் சேவைக்கு திரும்பி தங்களின் நிறைவான பங்களிப்பு வழங்கியிருப்பதையும் ஃபத்லினா சிடெக் நினைவுக்கூர்ந்தார்.

Related News

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர் பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு