Aug 6, 2026
Thisaigal NewsYouTube
கனரக வாகனங்களுக்கு எதிராக மிகப்பெரிய சோதனை நடவடிக்கை: ஜேபிஜே தொடங்கவிருக்கிறது
தற்போதைய செய்திகள்

கனரக வாகனங்களுக்கு எதிராக மிகப்பெரிய சோதனை நடவடிக்கை: ஜேபிஜே தொடங்கவிருக்கிறது

Share:

கோலாலம்பூர், டிச. 26-


கடந்த திங்கட்கிழமை வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் மலாக்கா, அலோர் காஜாவில் 7 பேர் பலியான ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தைத் தொடர்ந்து நாடு தழுவிய நிலையில் கனரக வாகனங்களுக்கு எதிராக மிகப்பெரிய சோதனை நடவடிக்கையை சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே தொடங்கவிருக்கிறது.

டிரெய்லர் லோரியின் சக்கரம் கழன்று விழுந்து, அதன் மீது சுற்றுலா பேருந்து மோதிய கோர விபத்து தொடர்பில் அனைத்து வகையான கனரக வாகனங்களின் நிலை குறித்து சோதனை செய்யப்படும் என்று ஜேபிஜே தலைமை இயக்குநர் டத்தோ அர்டி பாட்லி ரம்லி தெரிவித்தார்.

விதிமுறைகளை பின்பற்றாத வர்த்தக வாகனங்களின் போக்குவரத்து நிறுவனம் முடக்கப்படுவது உட்பட பல்வேறு கடும் நடவடிக்கைகைகளை ஜேபிஜே மேற்கொள்ளவிருப்பதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் டத்தோ அர்டி பாட்லி தெரிவித்துள்ளார்.

Related News

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

 ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு