Mar 12, 2026
Thisaigal NewsYouTube
புதிய தொழில்நுட்பத்தில் முதலீடுகளை மலேசியா கவர்கிறது
தற்போதைய செய்திகள்

புதிய தொழில்நுட்பத்தில் முதலீடுகளை மலேசியா கவர்கிறது

Share:

நிதி தொழில்நுட்பம், மின் வணிகம் மற்றும் இலக்கவியல் சுகாதாரம் போன்ற புதிய தொழில்நுட்பங்களில் முதலீட்டைக் கொண்டு வருவதற்கு அதிகளவில் மலேசியா ஊக்குவிக்கிறது. இதில் புதிய ஊக்குவிப்புகளையும், யோசனைகளையும் கொண்டு வருவதற்கான முயற்சிகளும் அடங்கும் என்று தொடர்பு மற்றும் இலக்கவியல் துணையமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப ஆரம்பப் பணிகளை ஆதரிப்பதற்கும், அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்கும் அரசாங்கம் பல்வேறு ஊக்குவிப்பு மற்றும் மானியத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக தியோ நீ சிங் குறிப்பிட்டார்.

கடந்த ஜுன் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை இரண்டு தினங்களுக்கு ஷாங்காய் புதிய அனைத்துலக கண்காட்சி மையத்தில் நடைபெற்ற மாநாட்டில் தொழில்நுட்பத்தை இயக்கும் மாற்றம் எனும் தலைப்பில் உரையாற்றுகையில் தியோ நீ சிங் மேற்கண்டவாறு உரையாற்றினார்.

இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்து 300 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!