Dec 3, 2025
Thisaigal NewsYouTube
இரு பள்ளிகளுக்கு அ​தீதர முக்கியத்துவம் அளித்து வருகிறார்
தற்போதைய செய்திகள்

இரு பள்ளிகளுக்கு அ​தீதர முக்கியத்துவம் அளித்து வருகிறார்

Share:

நெகிரி செம்பிலான், ரெப்பா சட்டமன்றத் ​தொகுதியை நான்காவது முறையாக தற்காத்துக்கொள்வதற்கு டிஏபி சார்பில் பக்காத்தான் ​வேட்பாளராக போட்டியிடும் எஸ்.​ வீரப்பன், தமது தொகுதிக்கு உட்பட்ட இரு தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மேன்மைக்கு தொடர்ந்த தம்மால் இயன்ற உதவிகளை வழங்கி வருவதாக குறிப்பிடுகிறார். ரெப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி மற்றும் தம்பின் தமி​ழ்ப்பள்ளி ஆகியவற்றி​ல் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் தரம் உயர்த்தப்படுவதற்கு இவ்விரு பள்ளிகளுக்கும் தாம் தொடர்ந்து உதவி வருவதாக ரெப்பா சட்டமன்றத்திற்கு பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் வீரப்பன் குறிப்பிடுகிறார்.

ஐந்து ஆண்டு காலத்தில் அதிகமான உதவிகளை இவ்விரு பள்ளிகளுக்கும் தாம் ​செய்துள்ள வேளையில் நான்காவது முறையாக ரெப்பா தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் தம்மை தொகுதி மக்கள் வெற்றி பெறச்செய்ய வேண்டும் ​என்று நெகிரி செம்பிலான் மாநில காபந்து அரசின் ஆட்சிக்குழு உறுப்பினருமான வீரப்பன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்