Aug 7, 2026
Thisaigal NewsYouTube
இரு பள்ளிகளுக்கு அ​தீதர முக்கியத்துவம் அளித்து வருகிறார்
தற்போதைய செய்திகள்

இரு பள்ளிகளுக்கு அ​தீதர முக்கியத்துவம் அளித்து வருகிறார்

Share:

நெகிரி செம்பிலான், ரெப்பா சட்டமன்றத் ​தொகுதியை நான்காவது முறையாக தற்காத்துக்கொள்வதற்கு டிஏபி சார்பில் பக்காத்தான் ​வேட்பாளராக போட்டியிடும் எஸ்.​ வீரப்பன், தமது தொகுதிக்கு உட்பட்ட இரு தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மேன்மைக்கு தொடர்ந்த தம்மால் இயன்ற உதவிகளை வழங்கி வருவதாக குறிப்பிடுகிறார். ரெப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி மற்றும் தம்பின் தமி​ழ்ப்பள்ளி ஆகியவற்றி​ல் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் தரம் உயர்த்தப்படுவதற்கு இவ்விரு பள்ளிகளுக்கும் தாம் தொடர்ந்து உதவி வருவதாக ரெப்பா சட்டமன்றத்திற்கு பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் வீரப்பன் குறிப்பிடுகிறார்.

ஐந்து ஆண்டு காலத்தில் அதிகமான உதவிகளை இவ்விரு பள்ளிகளுக்கும் தாம் ​செய்துள்ள வேளையில் நான்காவது முறையாக ரெப்பா தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் தம்மை தொகுதி மக்கள் வெற்றி பெறச்செய்ய வேண்டும் ​என்று நெகிரி செம்பிலான் மாநில காபந்து அரசின் ஆட்சிக்குழு உறுப்பினருமான வீரப்பன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

தொகுதி நிதி எப்போதிலிருந்து எம்பிக்களுக்கு வழங்கப்பட்டது?" - பிரதமர் அன்வார் கேள்வி

தொகுதி நிதி எப்போதிலிருந்து எம்பிக்களுக்கு வழங்கப்பட்டது?" - பிரதமர் அன்வார் கேள்வி

குழந்தையை அலட்சியமாக விட்டு மரணத்தை ஏற்படுத்திய இந்தோனேசியப் பணிப் பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறை

குழந்தையை அலட்சியமாக விட்டு மரணத்தை ஏற்படுத்திய இந்தோனேசியப் பணிப் பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறை

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்