Mar 26, 2026
Thisaigal NewsYouTube
வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 5 கார்கள் தீயில் அழிந்தன
தற்போதைய செய்திகள்

வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 5 கார்கள் தீயில் அழிந்தன

Share:

ஷா ஆலாம், ஜூலை.01-

சிலாங்கூர், ஜாலான் பந்திங், தெலுக் பங்ளிமா காராங்கில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஐந்து கார்கள் தீயில் அழிந்தன.

இந்தச் சம்பவம் இன்று காலை 6.30 மணியளவில் தெலுக் பங்ளிமா காராங்கில் நிகழ்ந்தது என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப் படையின் உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

இது தொடர்பாக தீயணைப்புப் படையினர் காலை 6.44 மணியளவில் ஓர் அவசர அழைப்பைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு