உள்ளூர் பச்சரிசி விநியோகப் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பதற்கு அந்நிய நாட்டவர்களுக்கு உள்ளூர் பச்சரிசி விற்பனை செய்வதற்கு தடை விதிப்பது ஓர் ஆரோக்கிமான நடவடிக்கை அல்ல என்று மலாக்கா மாநில பெரிக்காத்தான் நேஷனல் இளைஞர் தகவல் பிரிவு தலைவர் டாக்டர். முகமது அலீஃப் யூசோப் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் அந்நியர்களுக்கு பச்சரிசி விற்பனை செய்யப்படுவதை தடை செய்வது மூலம் அரிசி விநியோகத்திற்கு தீர்வு காணும் சாத்தியம் இல்லை என்பதையும் அவர் விளக்கினார்.
அந்நிய நாட்டவர்களுக்கு உள்ளூர் விளைச்சலுக்குரிய அரிசியை விற்பனை செய்வதால்தான் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதாக கூறப்படுவது சிந்தனைக்கு ஏற்புடைய செயல் அல்ல என்பதையும் அவர் விளக்கினார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


