Dec 4, 2025
Thisaigal NewsYouTube
அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் நடவடிக்கை அல்ல
தற்போதைய செய்திகள்

அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் நடவடிக்கை அல்ல

Share:

உள்ளூர் பச்சரிசி விநியோகப் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பதற்கு அந்நிய நாட்டவர்களுக்கு உள்ளூர் பச்சரிசி விற்பனை செய்வதற்கு தடை விதிப்பது ஓர் ஆரோக்கிமான நடவடிக்கை அல்ல என்று மலாக்கா மாநில பெரிக்காத்தான் நேஷனல் இளைஞர் தகவல் பிரிவு தலைவர் டாக்டர். முகமது அலீஃப் யூசோப் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் அந்நியர்களுக்கு பச்சரிசி விற்பனை செய்யப்படுவதை தடை செய்வது மூலம் அரிசி விநியோகத்திற்கு தீர்வு காணும் சாத்தியம் இல்லை என்பதையும் அவர் விளக்கினார்.
அந்நிய நாட்டவர்களுக்கு உள்ளூர் விளைச்சலுக்குரிய அரிசியை விற்பனை செய்வதால்தான் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதாக கூறப்படுவது சிந்தனைக்கு ஏற்புடைய செயல் அல்ல என்பதையும் அவர் விளக்கினார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்