Jan 20, 2026
Thisaigal NewsYouTube
136 குடிநுழைவு அதிகாரிகள் முறைகேடு புரிந்தனர்
தற்போதைய செய்திகள்

136 குடிநுழைவு அதிகாரிகள் முறைகேடு புரிந்தனர்

Share:

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை மலேசியாவிற்குள் அந்நிய நாட்டவர்கள் சட்டவிரோதமாக நுழைந்தது தொடர்பில் முறைகேடு மற்றும் அதிகார துஷ்பிரயோகம் புரிந்தது குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மலேசிய குடிநுழைவுத்துறையை சேர்ந்த 136 அதிகாரிகள் விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஷம்ஷூல் அனுவார் நசாரா தெரிவித்துள்ளார்.

இவர்களில் 112 பேர், பொது அதிகாரிகளுக்கான உத்தரவை மீறியதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள வேளையில் 24 பேர் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்ததாக துணை அமைச்சர் விளக்கினார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு