கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை மலேசியாவிற்குள் அந்நிய நாட்டவர்கள் சட்டவிரோதமாக நுழைந்தது தொடர்பில் முறைகேடு மற்றும் அதிகார துஷ்பிரயோகம் புரிந்தது குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மலேசிய குடிநுழைவுத்துறையை சேர்ந்த 136 அதிகாரிகள் விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஷம்ஷூல் அனுவார் நசாரா தெரிவித்துள்ளார்.
இவர்களில் 112 பேர், பொது அதிகாரிகளுக்கான உத்தரவை மீறியதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள வேளையில் 24 பேர் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்ததாக துணை அமைச்சர் விளக்கினார்.

Related News

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது


