பிரதமரை பதவியிலிருந்து நீக்குவதற்கு புதிய சட்டம் ஒன்று இயற்றப்படுவது தொடர்பில் தீர்மானம் ஒன்று சமப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதை மேலவைத் தலைவர் தான் ஶ்ரீ டாக்டர் வான் ஜுனைடி துவான்கு ஜாஃபார் மறுத்துள்ளார். சில தகவல் சாதனங்கள் கூறுவதைப் போல அப்படியொரு பிரேரணை எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று வான் ஜுனைடி தெரிவித்தார்.
எனினும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கொண்டு வரப்படக்கூடிய நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் குறித்து விவாதிப்பதற்கும், அது குறித்து கருத்து தெரிவிப்பதற்கும் வழிவிடக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கப்படுவது தொடர்பில் ஒரு தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வான் ஜுனாயிடி விளக்கினார்.
தவிர, பிரதமரை நீக்குவதற்கு புதிய சட்டம் தொடர்பான பரிந்துரை என்பது உண்மை அல்ல என்று செய்தியாளர்களுடன் நடத்தப்பட்ட சிறப்பு சந்திப்பின் போது வான் ஜுனாயிடி இதனை தெரிவித்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


