Mar 18, 2026
Thisaigal NewsYouTube
அலோர் ஸ்டாரில் மைத்துனரின் தலையைத் துண்டித்தாக நம்பப்படும் ஆடவர் கைது!
தற்போதைய செய்திகள்

அலோர் ஸ்டாரில் மைத்துனரின் தலையைத் துண்டித்தாக நம்பப்படும் ஆடவர் கைது!

Share:

அலோர் ஸ்டார், நவம்பர்.01-

அலோர் ஸ்டார், கம்போங் பிடா 3-இல் உள்ள ஒரு நெல் வயலில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, தனது மைத்துனரின் தலையைத் துண்டித்ததாகக் கூறப்படும் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த ஆடவரை 6 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய அலோர் ஸ்டார் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி சித்தி மாஸ்லிஸா முகமட் அலி உத்தரவிட்டுள்ளார்.

38 வயதான அந்த ஆடவர், கொலை குற்றத்திற்காக, தண்டனைச் சட்டம் பிரிவு 302 இன் கீழ், தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குபாங் பாசு மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ரட்ஸி அப்துல் ரஹிம் தெரிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்டவரின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக சுல்தானா பஹியா மருத்துவமனை தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அப்துல் ரஹிம் குறிப்பிட்டுள்ளார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை