Jan 19, 2026
Thisaigal NewsYouTube
நாற்காலி ஒதுக்கீடு ஞாயிற்றுக்கிழமை முழுமை பெற்று
தற்போதைய செய்திகள்

நாற்காலி ஒதுக்கீடு ஞாயிற்றுக்கிழமை முழுமை பெற்று

Share:

எதிர்வரும் 6 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்த நிலையாக, தேர்தலில் போட்டியிடுவதற்கான தொகுதிகள் ஒதுக்கீடு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முழுமை பெற்று விடும் என்று கெடா மந்திரி பெசாரும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி கட்சியின் தேர்தல் இயக்குநருமான டத்தோ ஶ்ரீ முகமட் சனுசி முகமட் நூர் தெரிவித்தார்.

சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத்தைத் தவிர்த்து ஏனைய 4 மாநிலங்களுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு முடிவெடுக்கப்பட்டு விட்டதாக சனுசி குறிப்பிட்டார்.

Related News

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!