எதிர்வரும் 6 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்த நிலையாக, தேர்தலில் போட்டியிடுவதற்கான தொகுதிகள் ஒதுக்கீடு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முழுமை பெற்று விடும் என்று கெடா மந்திரி பெசாரும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி கட்சியின் தேர்தல் இயக்குநருமான டத்தோ ஶ்ரீ முகமட் சனுசி முகமட் நூர் தெரிவித்தார்.
சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத்தைத் தவிர்த்து ஏனைய 4 மாநிலங்களுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு முடிவெடுக்கப்பட்டு விட்டதாக சனுசி குறிப்பிட்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


