எதிர்வரும் 6 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்த நிலையாக, தேர்தலில் போட்டியிடுவதற்கான தொகுதிகள் ஒதுக்கீடு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முழுமை பெற்று விடும் என்று கெடா மந்திரி பெசாரும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி கட்சியின் தேர்தல் இயக்குநருமான டத்தோ ஶ்ரீ முகமட் சனுசி முகமட் நூர் தெரிவித்தார்.
சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத்தைத் தவிர்த்து ஏனைய 4 மாநிலங்களுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு முடிவெடுக்கப்பட்டு விட்டதாக சனுசி குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


