வரும் திங்கட்கிழமை தொடங்கவிருக்கும் எஸ்.பி.எம் தேர்வில் ஜோகூர் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள எந்தவொரு மாணவரும் விடுப்பட்டு விடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அனைத்து வகையான முன் ஏற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்நார்லிசா நோஹ் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் எந்தவொரு இடைநிலைப்பள்ளியும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயர் துடைப்பு மையாக பயன்படுத்தப்படவில்லை. நான்கு மாவட்டங்களில் தொடக்கப்பள்ளிகள் மட்டுமே துயர் துடைப்பு மையங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று நார்லிசா நோஹ்விளக்கினார்.

Related News

பேஸ் திட்டம்: 86,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மனிதவள அமைச்சு அதிரடி நடவடிக்கை

மலாய்க்காரர்களின் ஒற்றுமை / பிற இனத்தவருக்கு எதிரானது அல்ல சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்து

செந்தூலில் மோதல்: சமூக ஊடகங்களில் வைரலான சண்டைக் காணொளி; நால்வர் கைது

பினாங்கில் சாக்கடையில் ஆடவர் சடலமாக மீட்பு

டீசல் விலை உயர்வு: கட்டுமானச் செலவு 15% வரை அதிகரிப்பு என பி.கே.பி.எம் தகவல்


