வரும் திங்கட்கிழமை தொடங்கவிருக்கும் எஸ்.பி.எம் தேர்வில் ஜோகூர் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள எந்தவொரு மாணவரும் விடுப்பட்டு விடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அனைத்து வகையான முன் ஏற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்நார்லிசா நோஹ் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் எந்தவொரு இடைநிலைப்பள்ளியும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயர் துடைப்பு மையாக பயன்படுத்தப்படவில்லை. நான்கு மாவட்டங்களில் தொடக்கப்பள்ளிகள் மட்டுமே துயர் துடைப்பு மையங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று நார்லிசா நோஹ்விளக்கினார்.

Related News

போலி முதலீட்டு மோசடி: இந்த ஆண்டின் தொடக்கத்தில் 188 மில்லியன் ரிங்கிட் இழப்பு

வாடகைக் கொள்முதல் திருத்தச் சட்டம் ஜூன் 1 முதல் அமல்: பயனீட்டாளர்களுக்குக் கூடுதல் ஆதாயம்

2026 நோன்புப் பெருநாளை முன்னிட்டு 27 வகை பொருட்களுக்கு உச்ச வரம்பு விலை நிர்ணயம்

மலேசியாவில் ரோன்95 பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 சென்னாக ஆக நீட்டிப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு


