May 21, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் எஸ்.பி.எம் தேர்வு பாதிக்காது
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் எஸ்.பி.எம் தேர்வு பாதிக்காது

Share:

வரும் திங்கட்கிழமை தொடங்கவிருக்கும் எஸ்.பி.எம் தேர்வில் ஜோகூர் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள எந்தவொரு மாணவரும் விடுப்பட்டு விடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அனைத்து வகையான முன் ஏற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்நார்லிசா நோஹ் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் எந்தவொரு இடைநிலைப்பள்ளியும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயர் துடைப்பு மையாக பயன்படுத்தப்படவில்லை. நான்கு மாவட்டங்களில் தொடக்கப்பள்ளிகள் மட்டுமே துயர் துடைப்பு மையங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று நார்லிசா நோஹ்விளக்கினார்.

Related News