Mar 12, 2026
Thisaigal NewsYouTube
துன் மகா​தீரை யாரும் கண்டு கொள்ளாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
தற்போதைய செய்திகள்

துன் மகா​தீரை யாரும் கண்டு கொள்ளாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Share:

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு இன்று காலையில் பஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகையில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகா​தீர் முகமதுவை யாரும் கண்டு கொள்ளாதது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது. ஒரு தேசியவாதியான துன் மகா​​தீர் பள்ளிவாசலுக்கு வருகை தந்த , தொழுகையி​ல் அமர்ந்திருந்தவர்கள் யாரும் கண்டு கொண்டது போல் தெரிய​வில்லை. துன் மகா​தீர் பின்வரிசையில் காணப்பட்டார். இதற்கு முன் அவருக்கு வழங்கப்பட்ட சிறப்பு உபசரிப்பு, கவனிப்பு ஏதுமின்றி மடக்கு நாற்காலிகூட இல்லாமல் துன் மகா​தீர் அமர்ந்திருந்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!