ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு இன்று காலையில் பஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகையில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவை யாரும் கண்டு கொள்ளாதது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது. ஒரு தேசியவாதியான துன் மகாதீர் பள்ளிவாசலுக்கு வருகை தந்த , தொழுகையில் அமர்ந்திருந்தவர்கள் யாரும் கண்டு கொண்டது போல் தெரியவில்லை. துன் மகாதீர் பின்வரிசையில் காணப்பட்டார். இதற்கு முன் அவருக்கு வழங்கப்பட்ட சிறப்பு உபசரிப்பு, கவனிப்பு ஏதுமின்றி மடக்கு நாற்காலிகூட இல்லாமல் துன் மகாதீர் அமர்ந்திருந்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


