May 5, 2026
Thisaigal NewsYouTube
பத்துமலை தைப்பூசத்தில் வியாபாரிகளுடன் தகராறு - இன்ஸ்பெக்டர் ஷீலா மீண்டும் கைது
தற்போதைய செய்திகள்

பத்துமலை தைப்பூசத்தில் வியாபாரிகளுடன் தகராறு - இன்ஸ்பெக்டர் ஷீலா மீண்டும் கைது

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.02-

பத்துமலை முருகன் கோவிலில் தைப்பூச கொண்டாட்டங்களின் போது வியாபாரிகளுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய போலீஸ் அதிகாரியான இன்ஸ்பெக்டர் ஷீலா நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், ஒருநாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்ட அவர், மீண்டும் விடுவிக்கப்பட்டதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

பத்துமலை கொண்டாட்டங்களின் போது இன்ஸ்பெக்டர் ஷீலாவின் செயலானது குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்நடவடிக்கையானது எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, மற்றொரு போலீஸ் அதிகாரியை அவமதித்ததாகவும், மூதாட்டி ஒருவரை மிரட்டியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், ஷீலா கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் முதல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்