Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஜோகூர் – சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் பெரும் உந்தும் சக்தியாகும்

Share:

கோலாலம்பூர், ஜன. 17-


மலேசியாவும் சிங்கப்பூரும் இணக்கம் கண்டுள்ள ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப்பொருளாதார மண்டலம், இரு நாடுகளுக்கும் பெரும் பலனை அளிக்கும் என்று மலேசியாவிற்கான சிங்கப்பூர் தூதர் வேணுகோபால் மேனன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த சிறப்புப் பொருளாதார மண்டலம், எல்லைத் தாண்டிய ஆசியான் உறவை வலுப்படுத்தும் அதேவேளையில் ஆசியான் முழுவதும் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் உந்துதலை வழங்கும் என்று வேணுகோபால் குறிப்பிட்டார்.

ஜோகூர் – சிங்கப்பூர் சிறப்புப்பொருளாதார மண்டலம் உண்மையிலேயே , மலேசியாவிற்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான உறவுகளை மேலும் ஆழப்பப்படுத்தும்.

அத்துடன் இரு நாடுகளும் தங்கள் பொருளாதாரத்தை ஒரு சேர வளப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்கும் என்று எப்.எம்.டி.க்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் வேணுகோபால் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி