Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஜோகூர் – சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் பெரும் உந்தும் சக்தியாகும்

Share:

கோலாலம்பூர், ஜன. 17-


மலேசியாவும் சிங்கப்பூரும் இணக்கம் கண்டுள்ள ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப்பொருளாதார மண்டலம், இரு நாடுகளுக்கும் பெரும் பலனை அளிக்கும் என்று மலேசியாவிற்கான சிங்கப்பூர் தூதர் வேணுகோபால் மேனன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த சிறப்புப் பொருளாதார மண்டலம், எல்லைத் தாண்டிய ஆசியான் உறவை வலுப்படுத்தும் அதேவேளையில் ஆசியான் முழுவதும் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் உந்துதலை வழங்கும் என்று வேணுகோபால் குறிப்பிட்டார்.

ஜோகூர் – சிங்கப்பூர் சிறப்புப்பொருளாதார மண்டலம் உண்மையிலேயே , மலேசியாவிற்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான உறவுகளை மேலும் ஆழப்பப்படுத்தும்.

அத்துடன் இரு நாடுகளும் தங்கள் பொருளாதாரத்தை ஒரு சேர வளப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்கும் என்று எப்.எம்.டி.க்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் வேணுகோபால் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்