May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஜோகூர் – சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் பெரும் உந்தும் சக்தியாகும்

Share:

கோலாலம்பூர், ஜன. 17-


மலேசியாவும் சிங்கப்பூரும் இணக்கம் கண்டுள்ள ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப்பொருளாதார மண்டலம், இரு நாடுகளுக்கும் பெரும் பலனை அளிக்கும் என்று மலேசியாவிற்கான சிங்கப்பூர் தூதர் வேணுகோபால் மேனன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த சிறப்புப் பொருளாதார மண்டலம், எல்லைத் தாண்டிய ஆசியான் உறவை வலுப்படுத்தும் அதேவேளையில் ஆசியான் முழுவதும் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் உந்துதலை வழங்கும் என்று வேணுகோபால் குறிப்பிட்டார்.

ஜோகூர் – சிங்கப்பூர் சிறப்புப்பொருளாதார மண்டலம் உண்மையிலேயே , மலேசியாவிற்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான உறவுகளை மேலும் ஆழப்பப்படுத்தும்.

அத்துடன் இரு நாடுகளும் தங்கள் பொருளாதாரத்தை ஒரு சேர வளப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்கும் என்று எப்.எம்.டி.க்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் வேணுகோபால் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்