Dec 3, 2025
Thisaigal NewsYouTube
முகைதீனுக்கு எதிராக போலீசில் புகார்
தற்போதைய செய்திகள்

முகைதீனுக்கு எதிராக போலீசில் புகார்

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை மலாய்க்காரர்கள் அல்லாதவர்களே ஆட்சி செலுத்தி வருகின்றனர் என்று கூறியிருக்கும் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீனுக்கு எதிராக புக்கிட் பென்டேரா எம்.பி. சியர்லீனா அப்துல் ரஷீத் போலீசில் புகார் செய்துள்ளார்.

இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்க முற்பட்டுள்ள முகைதீனுக்கு எதிராக 1948 ஆம் ஆண்டு தேச நிந்தனை சட்டத்தின் கீழ் போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அல்லா என்ற வார்த்தையை முஸ்லிம் அல்லாதவர்கள் பயன்படுத்தக்கூடாது என்று முந்தைய அரசாங்கத்தில் உள்துறை அமைச்சர் என்ற முறையில் தாம் உறுதியாக இருந்த வேளையில் தற்போது அந்த சொல் தொடர்பாக சரவா மாநிலத்திற்கு அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து எந்வொரு மேல்முறையீடும் செய்யாமல் அன்வார் இருப்பது மூலம் அவர் தலைமையிலான அரசாங்கத்தை மலாய்க்காரர்கள் அல்லாதவர்களே வழிநடத்துகின்றனர் என்பது நிருபிக்கப்பட்டுள்ளது என்று முகைதீன் அ ண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்