May 6, 2026
Thisaigal NewsYouTube
பாத்தாங் பெனார் நிலையத்தில் தொடர்வண்டி தடம் புரண்டது: கிள்ளான் பள்ளத்தாக்கு கொமுட்டர் சேவையில் பாதிப்பு
தற்போதைய செய்திகள்

பாத்தாங் பெனார் நிலையத்தில் தொடர்வண்டி தடம் புரண்டது: கிள்ளான் பள்ளத்தாக்கு கொமுட்டர் சேவையில் பாதிப்பு

Share:

கோலாலம்பூர், ஜனவரி.25-

பாத்தாங் பெனார் நிலையத்தில் திட்டப் பொறியியல் தொடர்வண்டி ஒன்று தடம் புரண்டதைத் தொடர்ந்து, கிள்ளான் பள்ளத்தாக்கு கேடிஎம் கொமுட்டர் சேவையில் இன்று மதியம் முதல் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தினால் பத்துமலை - பூலாவ் செபாங் இடையிலான தொடர்வண்டிகள் தற்காலிகமாக பாத்தாங் பெனார் நிலையத்தில் நிறுத்தப்படாது என்பதால், பயணிகளின் வசதிக்காக நீலாய் - பாங்கி நிலையங்களுக்கு இடையே மாற்றுப் பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தற்போது சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பயணிகள் மேலதிக விபரங்களுக்கு நிலைய அதிகாரிகளை அணுகலாம் அல்லது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களைத் தொடர்ந்து கவனிக்கலாம் என்றும் கேடிஎம்பி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்