Mar 12, 2026
Thisaigal NewsYouTube
மாது உயிரிழந்தார், அறுவர் படுகாயம்
தற்போதைய செய்திகள்

மாது உயிரிழந்தார், அறுவர் படுகாயம்

Share:

மண் லோரி உட்பட மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் மாது ஒருவர் உயிரிழந்ததுடன் அறுவர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் இன்று கலை 7.30 மணியளவில் ஜாலான் ஜொகூர் பாரு - ஆயேர் ஹீதாம் சாலையின் 77 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.
இதில் தனது பிள்ளையை பள்ளிக்கு கொண்டு சென்று கொண்டிருந்த பெரோடுவா அக்ஸியா காரோட்டியான 40 வயது மாது, கடுமையான காயங்களுக்கு ஆளாகி சம்பவ நிகழ்ந்த இடத்திலேயே மாண்டார்.
அந்த காரை மோதுவதற்கு முன்னதாக மண் லோரியுடன் மோதிய மற்றொரு பெரோடுவா அக்ஸியா காரோட்டி உட்பட அறுவர் காயம் அடைந்ததாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் எசிபி பஹ்ரின் முகமட் தெரிவித்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!