Aug 10, 2026
Thisaigal NewsYouTube
காயமுற்றவர்களில் ஒருவர் மட்டுமே தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்
தற்போதைய செய்திகள்

காயமுற்றவர்களில் ஒருவர் மட்டுமே தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்

Share:

சுபாங் ஜெயா, ஏப்ரல்.03-

புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவத்தில் காயமுற்றவர்களில் ஒருவர் மட்டுமே இன்னமும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக சிலாங்கூர் மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் உம்மி கால்சோம் ஷம்சுடின் தெரிவித்தார்.

அம்பாங் மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

சைபர் ஜெயா மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்த இதர மூன்று நோயாளிகள், கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சைபர் ஜெயா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஷாஹாபுடின் இப்ராஹிம் கூறுகையில், புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி