Apr 1, 2026
Thisaigal NewsYouTube
காயமுற்றவர்களில் ஒருவர் மட்டுமே தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்
தற்போதைய செய்திகள்

காயமுற்றவர்களில் ஒருவர் மட்டுமே தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்

Share:

சுபாங் ஜெயா, ஏப்ரல்.03-

புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவத்தில் காயமுற்றவர்களில் ஒருவர் மட்டுமே இன்னமும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக சிலாங்கூர் மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் உம்மி கால்சோம் ஷம்சுடின் தெரிவித்தார்.

அம்பாங் மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

சைபர் ஜெயா மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்த இதர மூன்று நோயாளிகள், கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சைபர் ஜெயா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஷாஹாபுடின் இப்ராஹிம் கூறுகையில், புத்ரா ஹைட்ஸ் தீச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்