May 12, 2026
Thisaigal NewsYouTube
கருகலைப்பில் பெண் உயிரிழந்த வழக்கு: முன்னாள் கிளினிக் ஊழியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது
தற்போதைய செய்திகள்

கருகலைப்பில் பெண் உயிரிழந்த வழக்கு: முன்னாள் கிளினிக் ஊழியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது

Share:

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக கூறப்படும் கருக்கலைப்பு சம்பவத்தில், பெண் ஒருவரின் உயிரிழப்புக்கு காரணமானதாக நம்பப்படும் முன்னாள் கிளினிக் ஊழியர்கள் இருவர், இன்று கோலாலம்பூர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் அஜர்படுத்தப்பட்டனர்.

83 வயதான பிலோமினா மத்தியாஸ் மற்றும் 73 வயதான ருஸ்பூர் கவுர் பிரதாப் சிங் ஆகியோர், 45 வயது பெண்ணின் மரணத்திற்கு காரணமானதாக இருவரின் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த 2024 -ஆம் ஆண்டு, அக்டோபர் 22-ஆம் தேதி, மாலை 5.30 மணியளவில், ஜாலான் சாங்காட் புக்கிட் பிந்தாங் பகுதியில் உள்ள ஒரு கிளினிக்கில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

இவ்வழக்கானது குற்றவியல் சட்டம் பிரிவு 314-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிபதிஇல்லி மரிஸ்கா காலிசான் இருவருக்கும் தலா 3,000 ரிங்கிட் ஜாமீனை ஒருவரின் உத்தரவாதத்துடன் வழங்கி, வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related News

ஹாண்டா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை - டபிள்யூ.எச்.ஓ அறிவிப்பு

ஹாண்டா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை - டபிள்யூ.எச்.ஓ அறிவிப்பு

ஆயுதப்படைகளுக்கான இராணுவ கொள்முதல் நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் - தற்காப்பு அமைச்சு உறுதி

ஆயுதப்படைகளுக்கான இராணுவ கொள்முதல் நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் - தற்காப்பு அமைச்சு உறுதி

 இந்தியப் பெண்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மூலம் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும்: டத்தோ அ.சிவநேசன் அழைப்பு

இந்தியப் பெண்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மூலம் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும்: டத்தோ அ.சிவநேசன் அழைப்பு

தேடப்பட்டு வந்த 19 வயது மாணவரின் உடல் படாஸ் ஆற்றில் மிதந்தது

தேடப்பட்டு வந்த 19 வயது மாணவரின் உடல் படாஸ் ஆற்றில் மிதந்தது

விஜயின் எழுச்சி மக்கள் போராட்டத்தின் மகத்தான வெற்றி - அமைச்சர் ரமணன் கருத்து

விஜயின் எழுச்சி மக்கள் போராட்டத்தின் மகத்தான வெற்றி - அமைச்சர் ரமணன் கருத்து

பினாங்கில் தமிழ் இடைநிலைப்பள்ளிக்காக 4 ஏக்கர் நிலம் தயார் - மத்திய அரசிடம் விண்ணப்பிக்காதது ஏன்? - குமரன் கிருஷ்ணன் கேள்வி

பினாங்கில் தமிழ் இடைநிலைப்பள்ளிக்காக 4 ஏக்கர் நிலம் தயார் - மத்திய அரசிடம் விண்ணப்பிக்காதது ஏன்? - குமரன் கிருஷ்ணன் கேள்வி