ஜோகூர் மாநிலத்தில் ஓன்லைன் சூதாட்டம் மற்றும் சட்டவிரோத லாட்டரி விற்பனை தொடர்பில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தொடங்கி நேற்று புதன்கிழமை வரை மேற்கொள்ளப்பட்ட 136 சோதனை நடவடிக்கைகளில் 153 பேர் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமருல் ஜமான் மாமட் தெரிவித்துள்ளார்.
ஓபி டாடா ஹஸ் என்ற நடவடிக்கையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனைகளில் 18 க்கும் 66 க்கும் இடைப்பட்ட வயதுடைய 125 ஆண்களையும், 28 பெண்களையும் போலீசார் கைது செய்து இருப்பதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில்கமருல் ஜமான் மாமட் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


