ஜோகூர் மாநிலத்தில் ஓன்லைன் சூதாட்டம் மற்றும் சட்டவிரோத லாட்டரி விற்பனை தொடர்பில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தொடங்கி நேற்று புதன்கிழமை வரை மேற்கொள்ளப்பட்ட 136 சோதனை நடவடிக்கைகளில் 153 பேர் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமருல் ஜமான் மாமட் தெரிவித்துள்ளார்.
ஓபி டாடா ஹஸ் என்ற நடவடிக்கையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனைகளில் 18 க்கும் 66 க்கும் இடைப்பட்ட வயதுடைய 125 ஆண்களையும், 28 பெண்களையும் போலீசார் கைது செய்து இருப்பதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில்கமருல் ஜமான் மாமட் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு


